கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் விதிமுறைகள் : சமூக இடைவெளிக்கான சதுரங்கள்
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் வரையப்பட்ட சதுரங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் உருவான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்த நிலையில் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெளிநாட்டினர் 43 பேர் உள்பட 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி, 21 நாட்கள் கட்டாய ஊரடங்கு உத்தரவை … Continue reading கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் விதிமுறைகள் : சமூக இடைவெளிக்கான சதுரங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed